tag:blogger.com,1999:blog-4106072073035230485.post3817832298073516754..comments2023-09-15T03:40:09.582+05:30Comments on கீழை இளையவன்: கீழக்கரையில் விஷப் பாம்புகள் அட்டூழியம் - கடும் பீதியில் உறைந்திருக்கும் பொதுமக்கள் !கீழை இளையவன்http://www.blogger.com/profile/08032227008316131790noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4106072073035230485.post-43812559779129612642013-10-01T11:04:57.331+05:302013-10-01T11:04:57.331+05:30கீழகரைல் விஷ பாம்புகளின் எண்ணிக்கைகள் அதிகமாக இருப...கீழகரைல் விஷ பாம்புகளின் எண்ணிக்கைகள் அதிகமாக இருப்பதால் , அரசாங்கம் கீழகரை அரசு மருத்துவமனை இல் பாம்பு கடி 24 மணி நேரம் சிக்கிச்சை பிரிவு திறக்க வேண்டும் ,அப்பொழுதுதான் உயிர் இழப்பு இன்றி மக்களை காப்பாற்ற முடியும் ,<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4106072073035230485.post-64336646785271542812013-09-30T19:38:16.049+05:302013-09-30T19:38:16.049+05:30தன்னுடைய தன்னலம் அற்ற சேவையாலும், தொடர் முயற்சியால...தன்னுடைய தன்னலம் அற்ற சேவையாலும், தொடர் முயற்சியாலும் கீழக்கரை வாழ் நன் மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்ப்பது மட்டும் அல்லாது அதற்கான பரிகாரம், கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அனைவரும் அறியும் வண்ணம் எளிய நடையில் கொண்டு செல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே. இது முகஸ்துதி அல்ல.உண்மையின் வெளிப்பாடு. தம்பி கீனா வானா நீவீர் மேன்மேலும் வள்ர எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு.<br /><br />சமீப காலங்களில் பாம்பு பிரச்சனை விஷ்வரூபம் எடுத்து வருகிறது.சமீபத்தில் ஒரு இளம் பாலகனை இழந்தது வேதனைகுரியது.பாம்பு கடிக்கு உடனடி வைத்திய உதவிக்கு தனியார் மருத்துவமனைக்கு செல்லக் கூடாது என்பது முற்றிலும் சரியான எச்சரிக்கையே. அதே நேரத்தில் நமதூர் அரசு மருத்துவமனையில் விஷ பாம்பு கடிக்கு தடுப்பு மருந்து இருப்பு உள்ளதா என்பதையும் சமூக ஆர்வலர்கள் கண்கானிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் நமது தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சகோதரர் ஜவாஹிருல்லா அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டுச் சென்று இருப்பு இருக்க வழி காண வேண்டும்.மருத்துவர் இல்லாத் பட்சத்தில் (குறிப்பாக இரவு நேரத்தில் தலமை செவிலியர் தடுப்பு ஊசி போட அனுமதிக்க வேண்டும்.”ரெட் டேப்” இது விஷயத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது.<br /><br />இது போன்ற துர்மரணங்களிலிருந்து அனவரையும் காக்க படைத்தவனிடம் துவா செய்வோமாக. ஆமீன்.கீழக்கரை அலி பாட்சாnoreply@blogger.com