tag:blogger.com,1999:blog-4106072073035230485.post7061960494925750190..comments2023-09-15T03:40:09.582+05:30Comments on கீழை இளையவன்: கீழக்கரை நகரின் முதன்மை பிரச்சனைகளுக்கு தீர்வு காண, 8 அம்ச கோரிக்கை மனு - கீழக்கரை நகர் நல இயக்கத்தினர் கமிஷனரை சந்தித்து வழங்கினர் !கீழை இளையவன்http://www.blogger.com/profile/08032227008316131790noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4106072073035230485.post-86149285303580887622013-07-18T20:43:56.366+05:302013-07-18T20:43:56.366+05:30கடந்த திங்கட் கிழமை (15/07/13) சுமார் காலை 9.45 மண...கடந்த திங்கட் கிழமை (15/07/13) சுமார் காலை 9.45 மணி அளவில் ரிபாய் தைக்கா வெளித் திண்ணையில் பலர் துர் நாற்றத்தை சுவாசித்துக் கொண்டு இருக்கையில் அவ்வழியே நமது நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் திரு. திண்ணாயிரமூர்த்தி அவர்கள் அவ்வழியே சென்றார்.13/07/13 சனிக்கிழமை கீழை இளையவன் வளைத்தளத்தில் சுகாதார கேடு சமபந்தமான பதிவில் கண்ட விஷயத்தை காரசாரமாக விவாதிக்கப்பட்டது.அதற்கு முறையான பதில் கொடுக்க அவரால் முடியவில்லை.ஆனால் ஒரு உன்னதமான காரியத்தை செய்தார்.அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு டிராகடர், 7,8 துப்பரவு பணியாளர்களை ஒரு சூப்பர்வைஸர் தலைமையில் முஸ்லீம் பஜாரிலிருந்து பழைய குத்பாப் பள்ளி செல்லும் சாலையில் பல நாட்களாக நாறி போய் இருந்த குப்பைகளை பலரும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்படும் வண்ணம் துப்பரவு செய்தார்கள். இது எப்படி சாத்தியாமாயிற்று. இது போல இன்றும் (18/07/13) துப்பரவு பணி செய்தார்கள்.ஆக, அவர்கள் மனம் வைத்தால் எதுவும் சாத்தியமே.<br /><br />மக்களின் எழுச்சிக்கு முன்பே இப் பணியை நகராட்சி தலைவியும் சம்பந்த பட்ட வார்டு மக்கள் பிரதிநிதிகளும் முயற்சி எடுத்திருக்கலாமே. விதண்டா வாதம் பண்ணூவதை விட்டு விட்டு மக்கள் நலப் பணியில் மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்தினால் அவர்களுக்கும் நல்லது. நகருக்கும் நல்லது.சவுக்கடி சாவன்னாnoreply@blogger.com