கீழக்கரை மேலத் தெரு புதுப் பள்ளி ஜமாத்தை சேர்ந்த, கீழக்கரை நகராட்சி 15வது வார்டு பெண் கவுன்சிலர் மஜிதா பீவி அவர்கள் நேற்று முன் தினம் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம், நேற்று (31.07.2013) காலை 10.30 மணியளவில் புதுப் பள்ளிவாசல் மைய வாடியில் நடைபெற்றது. மஜிதா பீவி அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.
No comments:
Post a Comment