தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) துபாய் மண்டலம் மற்றும் அல் வாஸல் மருத்துவமனை நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம், எதிர் வரும் 23.08.2013 அன்று வெள்ளிக் கிழமை காலை 8 மணி முதல், லத்திபா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. அனைத்து சமுதாய சகோதரர்களும் கலந்து கொண்டு குருதிக் கொடை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு: இரத்த தானம் செய்ய விரும்பும் சகோதரர்களின் வசதிக்காக சோனாப்பூர் கிளையிலிருந்து செல்வதற்கு வாகன ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார். (அல் குர்ஆன்)
தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - துபாய் மண்டலம்
தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - துபாய் மண்டலம்
No comments:
Post a Comment