புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு 'ஷவ்வால் மாத தலைப்பிறையைக் கண்டு இன்று (வெள்ளிக் கிழமை) நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இன்றைய தினம் ஜும்மா தினமாக இருப்பதால், காலையில் நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய இஸ்லாமிய பெருமக்கள், ஜும்மா தொழுகைக்கு காத்திருந்து, அதற்குரிய நேரத்தில் தொழுதனர்.
கீழக்கரை நகரில் அனைத்து ஜும்மா பள்ளிகளிலும், குத்பாவுடன் தொழுகை இனிதே நடைபெற்றது. கீழக்கரை வடக்குத் தெரு ஜும்மா பள்ளியிலும் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள், இந்த ஜும்மா தொழுகையை நிறைவேற்றி விட்டு, நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் ஸலாத்தினை தெரிவித்தவர்களாக நெஞ்சோடு ஆரத் தழுவி, அன்பை வெளிப்படுத்தினர்.
கீழக்கரையில் 'ஈகைத் திருநாள்' புகைப்படங்கள்... இன்னும் வரும்....
No comments:
Post a Comment