கீழக்கரை நகரில், இஸ்லாமிய மக்களின் வசத்திக்கு ஏற்ப, வருடம் தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 500 பிளாட், தெற்குத் தெரு, கிழக்குத் தெரு உள்ளிட்ட மூன்று பகுதிகளில், நோன்புப் பெருநாள் 'திடல் தொழுகை' நடை பெற்று வருகிறது. நேற்றைய பெருநாள் தினத்தில் (09.08.2013), 500 பிளாட் பகுதியில் நடை பெற்ற திடல் தொழுகை, சரியாக காலை 7.30 மணிக்கு துவங்கி, குத்பா பேருரையுடன் முடிவுற்றது.
No comments:
Post a Comment