கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளி வாசலில் இன்று (09.08.2013) காலை 10 மணியளவில் ஈகைத் திருநாள் தொழுகை சிறப்பாக நடை பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர். தொழுகையின் பின்னர் பெருநாள் குத்பா ஓதப்பட்டது. தொழுகையின் முடிவில் ஒருவருக்கொருவர் ஸலாத்தினை தெரிவித்துக் கொண்டவர்களாய் மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவிக் கொண்டனர்.
கீழக்கரையில் 'ஈகைத் திருநாள்' புகைப்படங்கள்... இன்னும் வரும்....
No comments:
Post a Comment