கீழக்கரையில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, KECT சார்பாக இன்று காலை 7.45 மணியளவில் புதுக் கிழக்குத் தெருவில் இருக்கும் மைதானத்தில் பெருநாள் தொழுகை நடை பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டு தொழுதனர். தொழுகையின் இறுதியில் தீனியா பள்ளியின் தாளாளர். கல்வியாளர் ஜபருல்லாஹ் அவர்கள், பயான் செய்து குத்பா ஓதினார்கள். மேலும் வடக்குத் தெரு நாசா (தைக்கா) வளாகத்தில் KECT சார்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகையில் அஹமது ஹுசைன் ஆஸிஃப் அவர்கள் பயான் செய்து குத்பா ஓதினார்கள்.
படங்கள் ஆனா முஜீப் அவர்கள்
கீழக்கரையில் 'ஈகைத் திருநாள்' புகைப்படங்கள்... இன்னும் வரும்....
No comments:
Post a Comment