கீழக்கரை அரசு மருத்துவமையில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை, கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

CT ஸ்கேன், MRI ஸ்கேன் கூட, இங்கிருந்து பரிந்துரைக்கப்பட்டு இராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் எடுக்கப்படுகிறது. இதற்கான முழு செலவையும் அரசே ஏற்கிறது. ஆகவே மருத்துவம் தேவைப்படும் அனைவரும் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment