தேடல் தொடங்கியதே..

Monday 14 May 2012

கீழக்கரையில் ஜனாஸா அறிவிப்பு !

கீழக்கரை சாலை தெருவைச் சேர்ந்த S.A செய்யது முஹம்மது அவர்களின் மகளும், மேலத்தெரு ஜமாத்தை சேர்ந்த செய்யது அபுதாஹிர் அவர்களின் மனைவியும், M.முஹம்மது நஜீம் மரைக்கா மற்றும் M.செய்யது முஹம்மது ஜாஹிர் அவர்களின் பெரிய தாயாருமாகிய 'முத்தாத்தா' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட முத்தாமினா உம்மாள் அவர்கள்  இன்று (14.05.2012) அதிகாலை சுமார் ஐந்து மனியளவில் வாபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).  


அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் இன்று மதியம் 2 மணியளவில் ஓடைக்கரைப் பள்ளி மைய வாடியில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு : M. முஹம்மது நஜீம் மரைக்கா - 0097155 3004789 (துபாய்)

No comments:

Post a Comment