தேடல் தொடங்கியதே..

Sunday 15 July 2012

கீழக்கரையில் நாளை (16.07.2012) மாதாந்திர மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு !

கீழக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (16.07.2012) திங்கள் கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழக்கரை, ஏர்வாடி, முகம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம்,  காஞ்சிரங்குடி, தேரிருவேலி, உத்திரகோசமங்கை, களரி, கொம்பூதி   மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற் பொறியாளர் யோகானந்தன் தெரிவித்துள்ளார்.



கீழக்கரை பகுதியில் மீண்டும் 4 மணி நேர அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமுலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே பொது மக்கள் அனைவரும் தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment