கீழக்கரை ஓடைக்கரைப் பள்ளி ஜமாத்தை சேர்ந்த கருப்பட்டிக்காரத் தெரு மர்ஹூம். சிக்கந்தர் பாதுஷா, மர்ஹூமா. முஹம்மது சதக் இபுராஹீமா ஆகியோர்களின் மகளும், ஜனாப். முஹம்மது மீரா சாகிபு அவர்களின் மனைவியும், மர்ஹூம். மதார் சாகிபு, ஜனாப். சுலைமான் ஆகியோரின் சிறிய தாயாரும், ஜனாப். செய்யது முஹம்மது, ஜனாப். சிக்கந்தர், ஜனாப். பாரூக் ஆகியோர்களின் உம்மம்மாவுமாகிய 'ஹஜ்ஜத்தும்மா' என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ஹதிஜத்துல் குபுரா அவர்கள் இன்று நண்பகல் சுமார் 1 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் ஓடக்கரை பள்ளி மைய வாடியில் இன்று அஷர் தொழுகைக்குப் பின் மாலை 5 மணியளவில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்)
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் ஓடக்கரை பள்ளி மைய வாடியில் இன்று அஷர் தொழுகைக்குப் பின் மாலை 5 மணியளவில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்)
ReplyDelete(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்)
ReplyDelete