தேடல் தொடங்கியதே..

Monday 1 October 2012

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !

கீழக்கரை தெற்குத் தெரு ஜமாத்தை சேர்ந்த கருப்பட்டிக்கரத் தெரு, மர்ஹூம் ஜனாப். ஜெயனுலாபுதீன், மர்ஹூமா. சுபைதா பீவி ஆகியோர்களின் மகனும், மர்ஹூம். 'சிந்துபாத்' J. சீனி முஹம்மது (சின்னக் கடைத் தெரு) அவர்களின் இளைய சகோதரரும், ஜனாப். சிந்துபாத் J. ஹபீப் முஹம்மது, ஜனாப்.J. ஆனா மூனா, ஜனாபா. J. தாதா ஹயாத்து பீவி, ஜனாபா.J. மும்தாஜ், ஜனாபா.J.ஹமீது நிஸா ஆகியோர்களின் சகோதரருமாகிய J. முஹம்மது பசீர் அவர்கள் இன்று (01.10.2012) மாலை சுமார் 6 மணியளவில், சென்னையில்  வாபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).


அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் நாளை (02.10.2012) காலை 9 மணியளவில் சென்னையில் உள்ள ஆலந்தூர் கோலார் பள்ளிவாசல் மைய வாடியில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு :

ஜனாப். ஜனாப். ஹபீப் முஹம்மது  - 0091 7200129999
ஜனாப்.ஆனா மூனா - 0091 9894316688

No comments:

Post a Comment