தேடல் தொடங்கியதே..

Sunday 1 April 2012

கீழக்கரையில் ஜனாஸா அறிவிப்பு !


A.K.S செய்யது இபுறாகீம் சாகிபு அவர்களின் மகனும், A.K.S வருசை முஹம்மது, மர்ஹூம். A.K.S பாரூக், A.K.S கவ்துள் ஹமீது,  A.K.S அமானுல்லாகான், A.K.S ஹபீபு முஹம்மது சுல்தான் ஆகியோர்களின் சகோதரரும், A.K.S முஹம்மது அஸ்ரப் கான், A.K.S சமீம் முபாரக் ஆகியோர்களின் தகப்பனாரும் ஆகிய 'A.K.S. லியாக்கத் அலிகான்' அவர்கள் இன்று இரவு சுமார் 7.30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்). 


'கீழக்கரை வெல்பேர் தொண்டு நிறுவன'த்தின் நிர்வாகியாக, ஏ.கே.எஸ் லியாகத் அலி அவர்கள் பல்லாண்டு காலம் சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. இன்னா இலாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்

    ReplyDelete