தேடல் தொடங்கியதே..

Monday 16 September 2013

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !

கீழக்கரை நடுத் தெரு ஜும்மாப் பள்ளி  ஜமாத்தை சேர்ந்த சின்னக்கடைத் தெரு மர்ஹூம் சேகு அப்துல் காதர் அவர்கள் மனைவியும், மர்ஹூம் ஹமீது கருணை, மாலிஹான் பீவி ஆகியோர்களின் தாயாரும், ஜனாப். முஹைதீன் சீனி அவர்களின் மாமியாரும், செல்ல மரிக்கா, சமீன், செய்யது ரலீன், ஹமீது மதார் ஹசீன், கோடை இடி முஹீன், ஹைருன் நிஷா, பாஹியா ஆகியோர்களின் உம்மம்மாவுமாகிய ஜனாபா.செய்யது சுல்தான் பீவி அவர்கள் இன்று (16.09.2013) மதியம் 3 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.


 (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).

 அஹமது தெரு ASWAN சங்கத்தின் அறிவிப்பு பலகை

அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் இன்று (16.09.2013) இரவு இஷா தொழுகைக்கு பின்னர் 8 மணியளவில் நடுத்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நடை பெற்றது. மர்ஹூமா. செய்யது சுல்தான் பீவி அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment