தேடல் தொடங்கியதே..

Saturday 3 August 2013

கீழக்கரை தாசீம் பீவி கல்லூரியில் நடை பெற்ற ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்பு ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 12)

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் வருடம் தோறும் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. இந்த ஆண்டு ரமலானில், தாசீம் பீவி கல்லூரி சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நேற்று (02.08.2013) வெள்ளிக் கிழமை மாலை 6.30 மணியளவில் சிறப்பாக நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீதகாதி அறக்கட்டளை இயக்குநர் ஜனாப். ஹாலிது A.K. புஹாரி, பொருளாளர் ஜனாப்.அசன் தம்பி, 

கீழக்கரை சேர்மன்  ராவியத்துல் கதரியா ரிஸ்வான், கல்லூரி முதல்வர் சுமையா தாவூது, முன்னாள் இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் ஹசன்அலி, சீதக்காதி அறக்கட்டளை நிர்வாகி, மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் M.K.E.உமர், மருத்துவர் சேகு அப்துல் காதர், முத்த வழக்குரைஞர் திரு.நாகராஜன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.



இந்த அருமையான நிகழ்வில், 'ஜகாத் (தர்மம்) வழங்குவதின் முக்கியத்துவம் 'குறித்து மௌலவி யாசீன் ஹசரத் அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் உஸ்வதுன் ஹஸ்னா முஸ்லிம் சங்க நிர்வாகிகள், கல்லூரி மாணவிகள், ஆசிரிய பெருந்தகைகள், 

கீழக்கரை பகுதி பொதுநல அமைப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர்கள் திரளாக கலந்து  கொண்டு சிறப்பித்தனர். இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சீதக்காதி டிரஸ்ட் சேக் தாவுத் அவர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் சுமையா தாவூது மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் நல்ல முறையில் ஒருங்கிணைத்து இருந்தனர்.

தகவல் : ஆனா முஜீப் அவர்கள் 

நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த ' ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)

கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)


கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/4.html

கீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ்பெஷல் கடைகள் - நோன்பாளிகள் மகிழ்ச்சி ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 5)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/5.html

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் தினமும் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்பு - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 6)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/6.html


இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் 'ரமலான் நோன்பு 2013' - அழகிய கண் கவர் புகைப்படங்களின் அணி வகுப்பு ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 7)

கீழக்கரையில் SDPI கட்சியினர் நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - பொதுமக்கள் திரளாக பங்கேற்பு ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி 8)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/sdpi-8.html


கீழக்கரை வடக்குத் தெரு தைக்காவில் வழங்கப்படும் கமகமக்கும் நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 9)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/9.html

கீழக்கரையில் 'ஏர்செல்' நிறுவனம் மற்றும் 'SAK கம்யூனிகேஷன்' இணைந்து நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 10)  

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/sak-10.html 

கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் சார்பாக, ஆண்டு தோறும் ரமலான் நோன்பு காலத்தில் செய்யப்படும் சிறப்பான சேவைகள் ! ரமலான் ஸ்பெஷல்  (பகுதி-11)

<<<<<  ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்....

No comments:

Post a Comment