தேடல் தொடங்கியதே..

Wednesday 25 September 2013

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !

கீழக்கரை கடற்கரைப் பள்ளி ஜமாத்தை சேர்ந்த தம்பி நைனா பிள்ளை தெரு மர்ஹூம். ஜனாப். 'வாட்டி' சையத் அபுதாகிர் அவர்கள் இளைய மகளும், மர்ஹூம். ஜனாப். அப்துல் ரசாக் அவர்கள் மனைவியும், ஜனாப். நெய்னா முஹம்மது அவர்கள் சகோதரியும், செய்யது ராபியா அவர்களின் தாயாருமாகிய ஜனாபா. ஐனுல் பரிதா அவர்கள் இன்று (25.09.2013) காலை வபாத்தாகி விட்டார்கள்.


 (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).

அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 9.30 மணியளவில் கடற்கரை பள்ளி மைய வாடியில் நடைபெற்றது. மர்ஹூமா. ஐனுல் பரிதா அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment