தேடல் தொடங்கியதே..

Thursday 7 November 2013

முன் அனுமதியின்றி பேஸ்புக், வலை தளங்களில் செய்தி வெளியிட வேண்டாம் - கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் முக்கிய அறிவிப்பு !

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாஅத் சார்பில் நேற்று (06.11.2013) ஒரு முக்கிய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை அறிவிப்பு பலகையில் எழுதி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதில் ஜமாஅத் சம்பந்தப்பட்ட செய்திகளை, ஜமாத்தினரின் முன் அனுமதியின்றி, யாரும் சமூக வலை தளங்களிலோ, இணைய தளங்களிலோ வெளியிடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  


தகவல் : பரக்கத் அலி 

3 comments:

  1. KEELAKARAI ALI BATCHA7 November 2013 at 19:24

    SORRY NO COMMENTS, WITH TEARS

    ReplyDelete
  2. ஜாமாஅத் நிர்வாகம் மக்களின் கருத்திருக்கு மதிப்பு தர வேண்டும் , மக்களின் கருத்து உரிமைனை பறிக்க கூடாது

    ReplyDelete
  3. ஜமாத்து என்பது ஜமாத்தின் மக்களின் கூட்ட அமைப்பு , இதில் மக்களின் கருத்துக்கு மதிப்பு தர வேண்டும் , ஜமாத்து தன்னிசையாக செயல் பட கூடாது ,

    ReplyDelete