தேடல் தொடங்கியதே..

Friday 9 August 2013

துபாய் உள்ளிட்ட வளைகுடா நகரங்களில் ஈகைத் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடிய கீழக்கரை வாசிகள் - புகைப்பட அணிவகுப்பு !

ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாளையொட்டி நேற்று அமீர‌க‌த்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி, அல்அய்ன், அஜ்மாக்ன், ஃபுஜைரா, உம்மல் குய்ன் மற்றும் ராசல்கைமா உள்ளிட்ட‌ இடங்களிலும், வளைகுடாவின் ப‌ல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் கீழக்கரை வாசிகள், பெருநாள் தொழுகையை  சிறப்பாக நிறைவேற்றினார்கள். 

அப்போது அக மகிழ்வுடன் தங்கள் நண்பர்களுடனும், சொந்தங்களுடனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் கண் கொள்ளா அணிவகுப்பு இதோ :





நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் உளம் கனிந்த 'ஈத் முபாரக்' - பெருநாள் வாழ்த்துக்கள் !

No comments:

Post a Comment