தேடல் தொடங்கியதே..

Friday 9 August 2013

கீழக்கரை கடற்கரைப் பள்ளியில் நடை பெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை !

ஈகைத் திருநாளை முன்னிட்டு, கீழக்கரை கடற் கரைப் பள்ளியில் இன்று காலை 7.38 மணியளவில் திடல் தொழுகை சிறப்பாக நடை பெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டு, தொழுகையை நிறைவேற்றி, மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். 




படங்கள் : இஞ்சினியர். ரோட்டரியன்.ஆசாத் ஹமீத்

No comments:

Post a Comment