தேடல் தொடங்கியதே..

Thursday 17 October 2013

கீழக்கரை வடக்குத் தெரு முஹையிதீனியா பள்ளியில், முதன் முறையாக நடை பெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை !

கீழக்கரை வடக்குத் தெருவில், இந்த வருடம் முதன் முறையாக ஹஜ் பெருநாள் திடல் தொழுகை முஹையிதீனியா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நேற்று (16.10.2013) காலை 8 மணியளவில் நடை பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு, பெருநாள் தொழுகையை தொழுதனர். 





No comments:

Post a Comment