தேடல் தொடங்கியதே..

Thursday 17 October 2013

கீழக்கரையில் KECT சார்பாக நடைபெற்ற தியாகத் திருநாள் திடல் தொழுகை !

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக புதுக் கிழக்குத் தெரு KECT பள்ளிவாசல் திடலில் நேற்று 16.10.2013 புதன் கிழமை காலை 7.30 மணியளவில் நபிவழியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடை பெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

 

No comments:

Post a Comment