தேடல் தொடங்கியதே..

Thursday 17 October 2013

கீழக்கரை வடக்குத் தெரு 'ராயல்' திடலில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை !

கீழக்கரை வடக்குத் தெருவில் கொந்தக்கருனை அப்பா தர்ஹா அருகாமையில் உள்ள  ஈத்கா தொழுகை திடலில் (ராயல் திடல்) நேற்று காலை 7.30 மணியளவில், நபி வழி ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடை பெற்றது. பெருநாள் உரையினை சகோதரர். ஆசிப் அவர்கள் நிகழ்த்தினார். இந்த தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர். 






No comments:

Post a Comment