தேடல் தொடங்கியதே..

Wednesday 16 October 2013

கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெருநாள் திடல் தொழுகை நடைபெறும் இடங்கள் அறிவிப்பு !

கீழக்கரையில் பல்வேறு சமுதாய அமைப்புகளின் சார்பாக, நகரின் பல இடங்களில் நாளை (16.10.2013) காலை திடல் தொழுகைகள் நடை பெற இருக்கிறது. இது தவிர கீழக்கரையில் கடற்கரைப் பள்ளி ஜமாஅத், கிழக்குத் தெரு ஜமாஅத், வடக்குத் தெரு ஜமாஅத், தெற்குத் தெரு ஜமாஅத் சார்பாகவும், அந்தந்த தெருக்களில் நபி வழி திடல் தொழுகை நடை பெறுகிறது. பெரும்பாலும் அனைத்து திடல்களிலும் காலை 7.30  மணிக்கு தொழுகை துவங்க இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் திடல்களுக்கு 7.30 மணிக்கு முன்னதாக செல்வது நலம்.



இந்நிலையில் கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெருநாள் திடல் தொழுகை நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

No comments:

Post a Comment